பல்லவி
ப4ஜரே ப4ஜ மானஸ ராமம்
அனுபல்லவி
அஜ முக2 ஸு1க வினுதம் ஸு1ப4 சரிதம் (ப4)
சரணம்
சரணம் 1
நிர்மித லோகம் நிர்ஜித ஸோ1கம்
பாலித முனி ஜனமது4னா ந்ரு2ப பாகம் (ப4)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப4ஜரே/ ப4ஜ/ மானஸ/ ராமம்/
பஜிப்பாயடா/ பஜிப்பாய்/ மனமே/ இராமனை/
அனுபல்லவி
அஜ/ முக2/ ஸு1க/ வினுதம்/ ஸு1ப4/ சரிதம்/ (ப4)
பிரமன்/ முதலானோர்/ (மற்றும்) சுகரால்/ போற்றப் பெற்றோனை/ மங்கள/ சரிதத்தோனை/ பஜிப்பாயடா...
சரணம்
சரணம் 1
நிர்மித/ லோகம்/ நிர்ஜித/ ஸோ1கம்/
படைத்தவன்/ உலகத்தினை/ வென்றவன்/ துயரத்தினை/
பாலித/ முனி ஜனம்/-அது4னா/ ந்ரு2ப/ பாகம்/ (ப4)
காப்பவன்/ முனிவர்களை/ இப்போழ்து/ வேந்தன்/ மைந்தனை/ பஜிப்பாயடா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - தாப த்ரய - முவ்வெம்மை - அத்தியாத்துமிகம், ஆதி-தெய்வீகம், ஆதி-பௌதீகம்.
Top
விளக்கம்
2 - தமோ-மித்ரம் : 'தமோமித்ரம்' என புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. 'மித்ர' என்றால் 'பகலவன்' என்று பொருளாகும். எனவே, இதனை, 'தம:+மித்ரம்' என்று பிரித்து, 'இருள் நீக்கும் பகலவன்' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், இதனை, 'தமோऽமித்ரம்' என்று கொண்டு 'தம:+அமித்ரம்' என்று பிரிக்கக்கூடுமா என்று தெரியவில்லை. அங்ஙனம், 'இருளுக்கு எதிரி' - அதாவது 'பகலவன்' என்று பொருளாகும். இரண்டு விதங்களிலும் பொருளில் மிக வேறுபாடில்லை.
Top